
பேச்சுப்போட்டியில் வெற்றி பெறுவது எப்படி?
சரியான நேரத்தில் சரியான முறையில் பேசாததன் காரணமாக தேடி வந்த வாய்ப்புகளை நழுவ விட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம்.

சரியான நேரத்தில் சரியான முறையில் பேசாததன் காரணமாக தேடி வந்த வாய்ப்புகளை நழுவ விட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம்.

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.

கல்வி எனும் சொல்லை இரண்டாக பிரித்தால் கல்+வி எனப்பிரிக்கலாம். “இளமையில் கல்” என்றொரு பழமொழியை நாம் கேட்டிருப்போம் இந்தப் பழமொழியில் வரும் கல் என்பது கல்வியை குறிக்கிறது. ஆனால் கல் எனும் சொல் நகரும் தன்மையற்ற பொருளையும் குறிக்கும்.

கணையாளி என்ற சொல்லை இரண்டாக பிரித்தாள் கணை +ஆளி என பிரிக்கலாம். கணை எனும் சொல் இரண்டு பொருள் தரும். கணை என்பது அம்பு எனும் பொருளையும் கணையம் என்ற உடல் உறுப்பையும் குறிக்கும். ஆளி எனும் சொல் ஆளுமையுள்ள ஒருவரை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.

மத்தி மீன் குழம்பு செய்ய: முதலில் 1 குவளை நீரில் புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் தேங்காய் துருவலுடன் சின்னசீரகம் மற்றும் சின்னவெங்காயம் சேர்த்து அம்மியில் அரைத்துக்கொள்ளவும்.

நவரை தமிழில் நவரை (navarai fish) மற்றும் நகரை (nagarai fish) என அழக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Red Mullet மற்றும் Goat Fish என்றும் அழைக்கப்படுகிறது.

குடிமிளகு மீன் குழம்பு என்பது சில மூலிகை பொருட்களை கொண்டு, புதிதாக குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு முதல் 41 நாட்கள் வைத்துக்கொடுக்கும் மீன் குழம்பாகும். இந்த மீன் குழம்பினை தாய்மார்கள் சாப்பிடுவதன் மூலமாக தாய்மார்களுக்கும், தாய்ப்பாலின் வழியாக குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.