கணையாளி என்றால் என்ன?

கணை எனும் சொல் இரண்டு பொருள் தரும். கணை என்பது அம்பு எனும் பொருளையும் கணையம் என்ற உடல் உறுப்பையும் குறிக்கும். ஆளி எனும் சொல் ஆளுமையுள்ள ஒருவரை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.

வானில் ஏவப்படும் ஏவுகணை முதல் சிறு அம்பு வரை அனைத்திலும் பின்பக்கம் சில இறகுகளை ஒட்டி இருப்பார்கள். அந்த இறகுகளின் வேலை, வில்லிலிருந்து வெளியேறிய அம்பு அதாவது கணை காற்றின் வேகத்தில் திசைமாறிவிடாமல் இலக்கை நோக்கி பயணிக்க உதவியாக இருப்பதாகும். தெளிவாக சொல்ல வேண்டுமானால் வில்லில் இருந்து வெளியேறிய கணையை ஆளக்கூடியது அந்த இறகுகள் தான். அப்படி கணையை ஆளும் இறகுகளின் பெயர் கணையாளியாகும்.

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

Read More »

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

Read More »
முத்தமிழ் கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

Read More »
ஐம்புலன் அறிவும் கல்வியும்

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

Read More »
அறிவு என்றால் என்ன

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.

Read More »